14 அக்டோபர், 2010

ஆயக்கலைகள் அறுபத்தி ஐந்து

ஆயக்கலையில் அறுபத்தைந்தாம் கலையாய் சிரிப்பை ரசிக்கும் கலையை சேர்க்கக்கோரி மனு வைத்துள்ளேன்.
சேர்த்து விட்டால், அதில் நான் ஜெயித்த பெருமை, என்றும் உன்னையே சேரும்

-- நாச்சு

கருத்துகள் இல்லை: