14 அக்டோபர், 2010

ஓவிதை கவியம்

நினைத்த நொடியில் முகம் மலர வைக்கும் அவசரக்கவிதை நீ.
பார்த்த நொடியில் மெய் சிலிர்க்க வைக்கும் துறுதுறு ஓவியம் நீ.

-- நாச்சு

கருத்துகள் இல்லை: