விழைவு கனியும்..... கவிதை மற்றும் சமூகப்பார்வைகளின் தொகுப்பு
14 அக்டோபர், 2010
இமையாமை !!
புகைப்படத்தில் கூட உன் கண்களை கண்டுவிட்டால்,
என் கண்களை இமைக்க மறந்துவிடுகிறேன்.
நேரில் எத்தனை மணி நேரம் பார்ப்பேனோ...
பாவம் நீ !! உன் கண்களும் தான் !!!
-- நாச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக