14 அக்டோபர், 2010

காண் கண்

பெண் என்பவள் யாதென தெரிந்தேன்
அவள் கண் என்ன செய்யுமென அறிந்தேன்
இருந்தும் விதி மாறாமல் தொடர்ந்தேன்
தெரிந்தும் தொடர்ந்ததனால் தொலைந்தேன் !

-- நாச்சு

கருத்துகள் இல்லை: