01 நவம்பர், 2010

நான் கடவுள்

நம் கடற்கரை இரவுகளில், நெருப்பாய் உன் தீண்டல் என்னை சுட,
பஞ்சபூதங்களும் சேர்ந்து தொழும் கடவுளாகிறேன்

-- நாச்சு

கருத்துகள் இல்லை: