நீ என்னிடம் கோவித்துக்கொண்டு அந்த பக்கம் திரும்பி படுத்தாலும்
உன் மேல் செல்லமாய் கால் போட்டு தூங்குவேனே,
நீ நிதமும் காலையில் என் காதை திருகி எழுப்பினாலும்
பொய்யாய் ஒரு குட்டித்தூக்கம் போடுவேனே,
அதற்காகவாவது பெரியவனாகியும் உன் மடியில் படுத்துறங்க வேண்டும் அம்மா.
-- நாச்சு
-- நாச்சு
1 கருத்து:
எத்துனை வயதனாலும் அம்மாவின் மடியில் சாய்ந்து உறங்குவதில் உள்ள சுகமே தனி..... :)
கருத்துரையிடுக