விழைவு கனியும்..... கவிதை மற்றும் சமூகப்பார்வைகளின் தொகுப்பு
15 ஜூன், 2011
எழு !!
விழாமலே இருப்பவன் கோழை...
விழுந்தால் அழுபவன் மூடன்...
விழுந்ததும் எழுபவன் மனிதன்...
விழுந்தும் வேறாய் முளைப்பவன் அறிஞன்...
விழு !! வீறு கொண்டு எழு !!
- நாச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக